தாஹிப் நகர், ஓஸ்மானியா பலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வில் தில்லையடி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் டில்சன் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்..
வருடாந்தம் நடக்கும் இந்நிகழ்வில் டில்சான் உரையாற்றுகையில் ஒரு ஊரின் எழுச்சியில் கல்வி பாரிய பங்கு வகிக்கின்றது. தமது பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் தமது நேரங்ககளை தியாகம் செய்ய வேண்டும் எனவும்.
தில்லயடிக்கான தனது பத்து வருட அபிவிருத்தி திட்டத்தில் பாலர் பாடசாலையையும் உள்வாங்குவதாக கூறினார்.
தகவல் - நஷ்ஹத்
No comments:
Post a Comment