Tuesday, February 21, 2012

தில்லையடி பாடசாலை மாணவர்கள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு விஜயம்...!

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தில் எதிர்வரும்  27 ஆம், 28 ஆம், 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கண்காட்சிக்காக இன்று மாணவர் குழு ஒன்று நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு விஜயம் செய்தனர்.

அங்கு உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பல விடயங்களை அறிந்து கொண்டனர்.  மேலும், அதே மாதிரியான ஒரு Model ஒன்றும் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

1 comment: