Friday, February 20, 2015

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்.

இலங்கை பரீட்சை திணைக்களம் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கு விண்ணபங்களை கோரியுள்ளது. விண்ணப்பங்கள் யாவும் பாடசாலை அதிபர் ஊடாகவும் மார்ச் 6 திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

* March 6 க்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

*தனியார் மாணவர்கள் இந்த முகவரியை பயன்படுத்தவும்..

Exam Commissionaire General
P.O Box 1503
Colombo
Webssite-  http://www.doenets.lk/exam/index.jsf


No comments:

Post a Comment